<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6800586377015046298</id><updated>2011-11-28T20:36:02.836-08:00</updated><category term='படங்கள்'/><category term='சக்திவேல்'/><category term='சென்னை 50'/><category term='இன்ஸ்பிரேசன்'/><category term='அப்டேட்ஸ்'/><category term='பிற தளங்கள்'/><title type='text'>மரம் வளர்ப்போம் வாருங்கள்</title><subtitle type='html'>மரம் செழித்து, மழை கொழித்து, பூமி மகிழ கை கோர்ப்போம் வாருங்கள்...!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://letsplanttrees.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6800586377015046298/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://letsplanttrees.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Thekkikattan|தெகா</name><uri>http://www.blogger.com/profile/02808562740643698471</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/TOlU3OxIkJI/AAAAAAAAFmU/J9kD6UpADlM/S220/prab_by_karth.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>6</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6800586377015046298.post-2476007833911634300</id><published>2010-04-23T22:20:00.000-07:00</published><updated>2010-04-23T22:22:33.358-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சக்திவேல்'/><title type='text'>மரம் வளர்ப்பின் சிந்தனைகள்</title><content type='html'>மரம் வளர்ப்பு குறித்த சிந்தனைகள் பல... ஒவ்வொரு வருக்கும் அவரவர்&lt;br /&gt;செயலுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடும் வலுப்படும். ஆனால் அனைவரின் ஒரு&lt;br /&gt;மித்த சிந்தனையின் நோக்கம் மரம் வளர்ர்ப்பு. மரம் வளர்ப்பின் அவசியத்தினை&lt;br /&gt;அரசு அமைப்புகளும்,அரசு சார அமைப்புகளும் சொல்லிக்கொண்டுதான்&lt;br /&gt;இருக்கின்றன. ஆனால்.... இந்த வார்த்தைகள் மதிக்கப் பட்டு செயல் வடிவம்&lt;br /&gt;பெறுகிறதா? இல்லை... ஏன்? ஆம் அரசு அமைப்புகள் மற்றும் அரசு சார&lt;br /&gt;அமைப்புகள் பெரும்பாலும் ஏட்டளவில் தங்கள் பெயர் இடம் பெறவே இது போன்ற&lt;br /&gt;செயல்களை முன்னெடுத்துச் செல்கின்றன, ஏன் இந்த நிலை... ? வரும் மடல்களில்&lt;br /&gt;நான் உங்களுக்கு தெளிவாக சொல்லுகிறேன். அமைச்சர் நட்டிய மரக்கன்று 1000&lt;br /&gt;வருடங்கள் ஆனாலும் ஆழியாது மரக்கன்று அல்ல.... அமைச்சர் நட்டிய மரக்கன்று&lt;br /&gt;எனும் செய்தி மட்டும்... அரசின் செய்தி ஏட்டில் இருந்து மறையாது. இப்படி&lt;br /&gt;தான் இன்று அரசின் செயல் திட்டங்கள்... நாம் இங்கே அரசினை சாடுவது நம்&lt;br /&gt;நோக்கம அல்ல... நாம் அரசிடம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம்... மர&lt;br /&gt;வளப்பிற்கு அரசு கவனம் செலுத்தினால் பசுமை தமிழகம் காணமுடியாதா?&lt;br /&gt;வேண்டாம்... நாம் இனி எந்த அரசிடமும் ஏமற வேண்டாம்... நாம் தான் அரசு&lt;br /&gt;என்பதனை உணர்த்துவோம் அரசாளும் நபர்களுக்கு... நாமும் மானிடன் தான்&lt;br /&gt;என்பதை அவர்கள் உணரும் காலம் வரும்.. விவசாயம் ஒரு தொழில்... எங்கள்&lt;br /&gt;தொழிலுக்கு  என் ஒரு குறைந்த பட்ச இலாப விகிதத்தினை நாங்கள்&lt;br /&gt;நிர்ணியித்துக்கொள்கிறோம். எனும் நிலை கொண்டு வருவோம். இருப்பவர்கள்&lt;br /&gt;இல்லை என்று சொல்லாமல் இருக்கும் வரை இல்லாதவர்கள் இங்கு யாரும் இல்லை...&lt;br /&gt;எனும் நிலை கோண்டு வருவோம்... வாருங்கள் நம் செயலினை முழு வடிவம் கொண்டு&lt;br /&gt;வருவோம். நீங்கள் மரம் வளர்க்க விரும்புகிறீர்களா.. சில நல் உணர்வு&lt;br /&gt;ஒப்பந்த அடிப்படையில் நான் பிற இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து உங்களுக்கு&lt;br /&gt;தேவையான அளவு நல் மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க தயாராக இருக்கிறேன்...&lt;br /&gt;உங்கள் மரம் வளர்ப்பு சிந்தனைகளை சொல்லுங்கள். எப்படி நாம் இந்த சுயநல&lt;br /&gt;விரும்பிகளிடம் இருந்து நாம் வளர்க்கும் மரங்களை பாதுகாக்க முடியும்&lt;br /&gt;உங்கள் சிந்தனைகள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கும் உதவட்டும். வாருங்கள்&lt;br /&gt;இங்கே நம் சிபியின் எண்ணக்கரங்களுக்கு வலு சேர்ப்போம்... இது எனக்காக&lt;br /&gt;அல்ல... அவருக்காக அல்ல... அதே போல உங்களுக்காக அல்ல.... நாம் வாழும்&lt;br /&gt;இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம்&lt;br /&gt;வாருங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-நான் சக்திவேல்...&lt;br /&gt;&lt;a href="http://www.agriinfomedia.com/" target="_blank"&gt;www.agriinfomedia.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.agripedia.in/" target="_blank"&gt;www.agripedia.in&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.com/group/letsplanttrees"&gt;மரம் வளர்ப்போம் வாருங்கள் குழுமத்திலிருந்து&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6800586377015046298-2476007833911634300?l=letsplanttrees.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://letsplanttrees.blogspot.com/feeds/2476007833911634300/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6800586377015046298&amp;postID=2476007833911634300' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6800586377015046298/posts/default/2476007833911634300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6800586377015046298/posts/default/2476007833911634300'/><link rel='alternate' type='text/html' href='http://letsplanttrees.blogspot.com/2010/04/blog-post_23.html' title='மரம் வளர்ப்பின் சிந்தனைகள்'/><author><name>அருணையடி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/TSyqA3dUfbI/AAAAAAAAAjI/xqS3UBLpz3w/S220/Arunaiyadi.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6800586377015046298.post-2191963030161998899</id><published>2010-04-06T07:32:00.000-07:00</published><updated>2010-04-06T07:33:27.569-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இன்ஸ்பிரேசன்'/><title type='text'>கோன் பனேகா குரோர்பதி...!</title><content type='html'>உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, "இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்" என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி!&lt;br /&gt;&lt;br /&gt;தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் த ங்கசாமி, காடு வளர்ப்பில் உலகு க்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உல கின் பல பகுதி களில் இருந்தும் வேளாண் ஆராய் ச்சியாளர்கள் தங் கசாமியின் தோட் டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்க ள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;இன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி? அவரது கதையை அவரே சொல்கிறார்...&lt;br /&gt;"எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.&lt;br /&gt;அப்போது பேராசிரியர் சீனிவாசன், 'மரப்பயிரும் பணப்பயிரே' என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைகள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.&lt;br /&gt;மர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;ஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.&lt;br /&gt;திருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.&lt;br /&gt;இதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர் களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். "தங்க சாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது", "கிறுக்குப் போகிறது பார்" என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, "யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்" என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், "உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்" என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.&lt;br /&gt;இப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.&lt;br /&gt;எங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.&lt;br /&gt;நான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். "எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்" என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.&lt;br /&gt;எங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;பூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.&lt;br /&gt;விதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் "ராஜ ராஜ"ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.&lt;br /&gt;மரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன் றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட் டை பிடித்து விற்றுவிடுவேன். என் னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.&lt;br /&gt;நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.&lt;br /&gt;உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், "ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை" என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.&lt;br /&gt;செஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது."&lt;br /&gt;விடைபெறும் போது தங்கசாமி சொன்னார். "நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்."&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : http://www.indusladies.com/forums/forward-messages-and-jokes/36391-a.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6800586377015046298-2191963030161998899?l=letsplanttrees.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://letsplanttrees.blogspot.com/feeds/2191963030161998899/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6800586377015046298&amp;postID=2191963030161998899' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6800586377015046298/posts/default/2191963030161998899'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6800586377015046298/posts/default/2191963030161998899'/><link rel='alternate' type='text/html' href='http://letsplanttrees.blogspot.com/2010/04/blog-post_06.html' title='கோன் பனேகா குரோர்பதி...!'/><author><name>அருணையடி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/TSyqA3dUfbI/AAAAAAAAAjI/xqS3UBLpz3w/S220/Arunaiyadi.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6800586377015046298.post-4888956827993758348</id><published>2010-04-03T05:54:00.000-07:00</published><updated>2010-04-03T06:33:09.147-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படங்கள்'/><title type='text'>கண்ணுக்குக் குளிர்ச்சியாக சில  பசுமைக் காடுகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/S7dDWW1BQbI/AAAAAAAAACY/FFNFhzvzohw/s1600/gf1.jpeg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 127px; height: 79px;" src="http://4.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/S7dDWW1BQbI/AAAAAAAAACY/FFNFhzvzohw/s400/gf1.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5455903524946788786" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/S7dDRKN274I/AAAAAAAAACQ/UfDOuxBg8mY/s1600/gf2.jpeg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 150px; height: 113px;" src="http://4.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/S7dDRKN274I/AAAAAAAAACQ/UfDOuxBg8mY/s400/gf2.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5455903435661963138" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;குறிப்பு : பிற தளங்களில் இருந்து எடுக்கப் பட்டவை&lt;br /&gt;&lt;a id="publishButton" class="cssButton" href="javascript:void(0)" target="" onclick="if (this.className.indexOf(&amp;quot;ubtn-disabled&amp;quot;) == -1) {var e = document['stuffform'].publish;(e.length) ? e[0].click() : e.click(); if (window.event) window.event.cancelBubble = true; return false;}"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/S7dDAJKqR_I/AAAAAAAAACI/JAipc2VHeZA/s1600/gf3.jpeg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 150px; height: 113px;" src="http://4.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/S7dDAJKqR_I/AAAAAAAAACI/JAipc2VHeZA/s400/gf3.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5455903143322339314" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/S7dCwVHIPPI/AAAAAAAAACA/kjZN5Xw2v9M/s1600/gf4.jpeg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 150px; height: 113px;" src="http://3.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/S7dCwVHIPPI/AAAAAAAAACA/kjZN5Xw2v9M/s320/gf4.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5455902871650843890" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/S7dCYLrUNMI/AAAAAAAAAB4/fAKX3u0BvuI/s1600/gf5.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 214px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/S7dCYLrUNMI/AAAAAAAAAB4/fAKX3u0BvuI/s320/gf5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5455902456801408194" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/S7dBOe95ZhI/AAAAAAAAABw/DS4uTTn_kms/s1600/gf6.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 257px;" src="http://4.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/S7dBOe95ZhI/AAAAAAAAABw/DS4uTTn_kms/s320/gf6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5455901190669297170" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/S7c8On4prGI/AAAAAAAAABo/7KZS_eHdN3A/s1600/homeImg.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 178px;" src="http://1.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/S7c8On4prGI/AAAAAAAAABo/7KZS_eHdN3A/s320/homeImg.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5455895695505075298" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6800586377015046298-4888956827993758348?l=letsplanttrees.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://letsplanttrees.blogspot.com/feeds/4888956827993758348/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6800586377015046298&amp;postID=4888956827993758348' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6800586377015046298/posts/default/4888956827993758348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6800586377015046298/posts/default/4888956827993758348'/><link rel='alternate' type='text/html' href='http://letsplanttrees.blogspot.com/2010/04/blog-post_03.html' title='கண்ணுக்குக் குளிர்ச்சியாக சில  பசுமைக் காடுகள்'/><author><name>அருணையடி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/TSyqA3dUfbI/AAAAAAAAAjI/xqS3UBLpz3w/S220/Arunaiyadi.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/S7dDWW1BQbI/AAAAAAAAACY/FFNFhzvzohw/s72-c/gf1.jpeg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6800586377015046298.post-3921467645914378989</id><published>2010-04-01T02:38:00.000-07:00</published><updated>2010-04-01T02:40:13.412-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிற தளங்கள்'/><title type='text'>தாத்தா சொல்றேன் நாம மரம் நட்டா என்ன?</title><content type='html'>ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் ஒரு 2 மரக்கன்னு நட்டாக்கூட, வருசத்துக்கு  நூத்தி நாலு மரம் நடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னா ஒரு அரமணி நேரம் செலவாவுமா? ஆனா நாம நடறது இல்ல. &lt;br /&gt;நம்ம குழந்தைகளுக்கு மரம் நட்டு வெளையாடறது எவ்ளோ சந்தோசம் தெரியுமா? உங்க  குழந்தைய கூட்டி போயி மரம் நடுங்க. அதுங்க எவ்ளோ குசியா அத பாக்குங்க  தெரியுங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இதே மாதிரி ஒரு பத்து வருசம் நட்டாக்கூட, ஆயிரத்து நாப்பது மரம்  ஆயிருக்கும். எவளோ காசு வெச்சுருந்தாலும் அத எண்ணி பாக்குறதவிட, நாம நட்ட  மரங்கள பாத்து பாத்து பூரிப்படையிரதுல இருக்குற சந்தோசம் அதிகமுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயித்துக்கிழமை, ஞாயித்துக்கிழமை ரெண்டு மரம்ன்னா, எவ்ளோ பெருசா  செலவாயிரும்முன்னு நெனக்கிறீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மரக்கன்னு, பத்து ரூவான்னாக்கூட, வாரத்துக்கு இருபது ரூவா, மாசத்துக்கு  எம்பது ரூபா, வருசத்துக்கு ஐநூத்தி பத்து ரூபா. ரெண்டு மாசம் கேபிள்  டீவிக்கு ஆவுற செலவு.&lt;br /&gt;&lt;br /&gt;அட, மரக்கன்னுக்கு ஆகற செலவ விடுங்கப்பா, வேற என்ன செலவு ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க குழந்தக்கிட்ட தண்ணி வூத்தறதுக்கு ஒரு குடுவை வாங்கிக் குடுங்க.  அதுங்க மரக்கன்னுக்கு தண்ணி ஊத்தற பாத்து ரசியிங்க. என்ன ஒரு குடுவைக்கு  ஒரு நூரு ருபா செலவாகுமா? இன்னக்கி, ஒரு வெளயாட்டு சாமான் என்ன காசாவுது?  வெளயாட்டு சாமானோட வெளயாட்டு சாமானா, இதுவும் இருந்துட்டு போகட்டுமே?&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணி செலவு, ஒரு மரத்துக்கு இரண்டு நாளைக்கு ஒரு கப்பு தண்ணினா ஒரு இருபது  மரத்துக்கு ஐஞ்சு குடுவ தண்ணி தேவப்படும், அத ஊத்தறக்கு ஒரு அரைமணி நேரம்  ஆகும். வருசக்கடைசில ஒரு நூத்தி இருபது மரம் ஆயிருக்கும். அப்ப ஒரு நாலு  பேத்த கூட சேட்துக்குங்க. இல்ல மரம் நட்டு இருக்கற இடத்துக்கு பக்கத்துல  இருக்கற வீட்டுக்காறங்கள தண்ணி ஊத்தி பாத்துக்க சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மரம் வைக்கறதுக்கு குழி வெட்டனுமுள்ள? அதுக்கு ஒரு கடப்பாரை, ஒரு மம்முட்டி  இது போதும், சின்ன கடப்பாரை நூரு ருபா, மம்முட்டி ஒரு நூரு ருபா ஆக  மொத்தம் ஒரு இருநூறு ருபா. இது ஒரே ஒரு தரவ செலவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இத இப்படியே ஒரு பத்து பேரு இப்படி பண்ணுனாக்கூட, வருசத்துக்கு ஒரு  ஆயிரத்து நாப்பது மரம் ஆயிருக்காது. என்ன சொல்லுறீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் கரெக்ட்டுங்க. மரத்த எங்க போயி நடறது. எங்க வீதில நடக்கறதுக்கே  இடம் இல்ல. இதுல மரம் எங்க போயி நடறது. எங்க எங்கெல்லாம் மரம் நடலாம்ன்னா,&lt;br /&gt;1. முக்கியாமா பள்ளிகூடங்கள சுத்தி நடலாம்.&lt;br /&gt;2. இரண்டாவது, கோயிலுங்கள சுத்தி நடலாம்&lt;br /&gt;3. மூணாவது மலை எல்லாம் இருந்துச்சுன்னா, அதுங்கள சுத்தி நடலாம்.&lt;br /&gt;4. அப்புறம் நம்ம வீதியிலயே நடலாம். இதுதான் நமக்கு பாத்துக்குறதுக்கு,  தண்ணி ஊத்தறதுக்கெல்லாம் சவுரியமுங்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;சரிதான், இந்த மரக்கன்னு எங்க எங்கெல்லாம் கெடைக்குது? இல்ல எப்படி  தயாரிக்கறது? விதை போட்டா வராதா?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;a href="http://maramvalarpom.blogspot.com/2010/03/blog-post.html"&gt;மரம் வளர்ப்போம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6800586377015046298-3921467645914378989?l=letsplanttrees.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://letsplanttrees.blogspot.com/feeds/3921467645914378989/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6800586377015046298&amp;postID=3921467645914378989' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6800586377015046298/posts/default/3921467645914378989'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6800586377015046298/posts/default/3921467645914378989'/><link rel='alternate' type='text/html' href='http://letsplanttrees.blogspot.com/2010/04/blog-post.html' title='தாத்தா சொல்றேன் நாம மரம் நட்டா என்ன?'/><author><name>அருணையடி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/TSyqA3dUfbI/AAAAAAAAAjI/xqS3UBLpz3w/S220/Arunaiyadi.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6800586377015046298.post-5360348535323709615</id><published>2010-04-01T01:34:00.000-07:00</published><updated>2010-04-01T21:27:20.533-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்டேட்ஸ்'/><title type='text'>அப்டேட்ஸ் - 01/04/2010</title><content type='html'>ஊஊஊஊஊஊப்ஸ்! &lt;a href="http://letsplanttrees.blogspot.com/2009/03/50.html"&gt;சென்னை 50 திட்டம்&lt;/a&gt; ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன்! எங்கே வெறும் எழுத்தோட மட்டுமே நின்னுடுமோன்னு நினைக்கிற அளவுக்கு வேலை விஷயமான இட மாற்றங்கள், தேடல்கள்னு.அப்படியே ஒரு வருஷத்துக்கும் மேல ஓடிடுச்சு!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அந்த திட்டம் கிணத்துல போட்ட கல்லு மாதிரியே கிடப்புல கிடந்துகிட்டிருந்தது! அப்பப்போ நம்ம தெக்ஸ் வந்து ஞாபகப் படுத்தினார். கோவைல இருந்து திரு வின்செண்டும் என்னுடன் உரையாடினார். அதன்பிறகும் அதைத் தொடங்கவே இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா சென்னை-ஈரோடு-கோவைன்னு பணி மாற்றலாகிட்டே இருந்து இப்ப கோவைல இருக்கேன்! சமீபத்துல கபீஷ்னு ஒரு பதிவர்கிட்டே பேசிகிட்டிருந்தப்போ திரும்ப இதைப் பத்தின பேச்சு வந்தது! ஆரம்பமெல்லாம் நல்லாத்தான் இருக்குன்னு பாராட்டினாங்க! அதான் இனிமே இதைப் பேசறதுன்னா ஒரு மரமாச்சும் நட்டு வெச்சிட்டு/அல்லது நடுவதற்கு ஏற்பாடு செஞ்சிட்டு வந்து பேசுறேன்னு சொல்லி இருந்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சனிக்கிழமை நாமக்கல் போயிருந்தப்போ சென்னைல தான் முடியலை! நம்ம ஊர்ல இருந்தே ஆரம்பிப்பமேன்னு எனக்கு அண்டை வீட்டிலிருக்கும் ஒரு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவியின் உறவினர் வீட்டில் இடமிருப்பதாக அறிந்து அங்கே மரம் நடலாமா என்று கேட்டேன். இந்த சென்னை 50 திட்டம் ஆரம்பித்த கதையில் இருந்து குளோபல் வர்மிங், அதன் விளைவுகள் பற்றியெல்லாம் விவரித்தேன்! உடனே அம் மாணவி பெரிய அளவில் ஆர்வம் கொண்டு இத்திட்டத்தில் தானும் பங்கு பெறுவதாகக் கூறி அவரது தோழிகள் வீட்டிற்கு போன் செய்து விளக்கிக் கூறி இருவர் வீட்டில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்தார். பின்னர் நர்சரி கார்டனுக்கும் என்னை அழைத்துச் சென்று 8 மரங்கள் வாங்கி 3 மரக்கன்றுகளை அவரது தோழிகளின் வீட்டிற்கே சென்று கொடுத்து வந்தோம்!&lt;br /&gt;&lt;br /&gt;மீதமிருந்த கன்றுகளை (2 வேம்பு+2 கொய்யா+1 சப்போட்டா) அவரது உறவினர் வீட்டுக்கு கொடுத்தனுப்பினோம்! மேலும் அவரது கல்லூரிக்கு வந்து அங்கு குளோபல் வார்மிங்+விழுப்புணர்வு உரை ஆற்றுவதற்கு அனுமதியும் வாங்கித் தருவதாகவும் கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக சென்னை 50 என்ற திட்டம் தற்போது &lt;span style="color: rgb(51, 204, 0); font-weight: bold;"&gt;பசுமை - 50&lt;/span&gt; ஆக மாற்றம் செய்யப்படுகிறது! எங்கெங்கெல்லாம் முடிகிறது அங்கெல்லாம் மரக்கன்றுகளை நடுவதற்கு/மரக்கன்றுகள் வாங்கித் தரப்படுவதற்கு என்ற முடிவுடன் இத்திட்டத்தின் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறோம்!&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஆர்வம் இருப்பவர்களின் ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புடன் இதைத் தொடர்ந்து வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது! தொடர்வோம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(51, 204, 0); font-weight: bold;"&gt;பசுமை 50&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6800586377015046298-5360348535323709615?l=letsplanttrees.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://letsplanttrees.blogspot.com/feeds/5360348535323709615/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6800586377015046298&amp;postID=5360348535323709615' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6800586377015046298/posts/default/5360348535323709615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6800586377015046298/posts/default/5360348535323709615'/><link rel='alternate' type='text/html' href='http://letsplanttrees.blogspot.com/2010/04/01042010.html' title='அப்டேட்ஸ் - 01/04/2010'/><author><name>அருணையடி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_YFmbV9aOpMQ/TSyqA3dUfbI/AAAAAAAAAjI/xqS3UBLpz3w/S220/Arunaiyadi.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6800586377015046298.post-2839598169217641317</id><published>2009-03-26T07:59:00.000-07:00</published><updated>2009-03-26T08:36:22.517-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை 50'/><title type='text'>சென்னை 50 - ஒரு அறிமுகம்</title><content type='html'>மரங்கள் வளர்ப்பதின் அத்தியாவசியமும், முக்கியத்துவமும் சமீப &lt;br /&gt;காலமாக மிகவும் வளர்ந்து வளர்வது பற்றி யாவரும் அறிந்ததே!&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்  குளோபல் வார்மிங்க் என்றழைக்கப்படும் புவி &lt;br /&gt;வெப்பமடைதலின் விளைவுகள் பற்றியும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும்&lt;br /&gt;அறிந்தே வந்திருக்கிறோம்! எனவே புவி வெப்பமடைதலைத் தடுக்கும் முக்கிய காரணியான மரங்களை வளர்த்து நம்மாலன ஒரு சிறிய உதவியை நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இச்சமுதாயத்திற்கு செய்தாக வேண்டும் என்ற உந்துதலே இக்குழுமம் மற்றும் இவ்வலைப்பூ தொடங்கப்பட்டதின் பின்னணியாகும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் நம்மைக் காக்கும் இயற்கையைக் காக்க நம்மாலான ஒரு கைம்மாறு&lt;br /&gt;குறைந்த பட்சம் நாம் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு வளர்க்க வேண்டும் என்பதே!&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை 50 என்பது ஒரு நீண்ட பயணத்தில் நாம் எடுத்து வைக்கப் போகும் முதல் அடியாகும்! இதன் மூலம் சென்னை அல்லது சென்னையை அடுத்துள்ள கிராமப்பகுதியொன்றில் 50 மரக்கன்றுகள் மட்டும் நட்டு, அவை போதுமான வளர்ச்சி காணும் வரை அவற்றைப் பராமரித்தல் ஆகும்!&lt;br /&gt;&lt;br /&gt;அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பின்னர் அவற்றைப் பராமரிக்க&lt;br /&gt;இயலாமல் போய்விடக் கூடாதே என்பதால்தான் சிறிய தொடக்கமாக 50 என்ற&lt;br /&gt;எண்ணிக்கையுடனேயே இத்திட்டத்தை நான் முன்மொழிகிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலமாக பிற ஊர்களில் இருக்கும் பதிவுலகைச் சேர்ந்த, பதிவுலகில்&lt;br /&gt;அல்லாத பிற நண்பர்களுக்கும் ஆர்வத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தி அதிக அளவில் மரக்கன்றுகளை நடச் செய்வதும், ஆங்காங்கே பல்வேறு குழுக்களை இதன் மூலம் உருவாக்கி, அவர்களையும் அவர்களால் இயன்ற அளவில் இப்பணியை மேற்கொள்ளச் செய்ய ஊக்குவிப்பது என்பதும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்!&lt;br /&gt;&lt;br /&gt;இம்மரம் வளர்ப்பில் அனுபவம் கொண்ட நண்பர்கள் பலரின் ஆலோசனைகளையும் கேட்டறிந்து, சாதக பாதகங்களை ஆராய்ந்து எவ்விதத் தொய்வுமின்றி இப்பணியை நாம் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும்! ஆகவேதான் இவ்விவாதங்களை குழுமம் மூலமாக மேற்கொள்வது எளிதாயிருக்குமென்று ஆர்வமுடைய இன்னும் பலரும் இக்குழுமத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றிய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள்,  கருத்துக்களை நம்&lt;br /&gt;நண்பர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்! தங்களால் இயன்ற கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி உதவுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஒரு குழுவாகச் செயல்பட இருக்கிறோம்! தனி நபர் பயணமல்ல! இது ஒரு&lt;br /&gt;குழுப் பயணம்!&lt;br /&gt;&lt;br /&gt;இது அறிமுகப் படலம் மட்டுமே! விரைவில் மேலதிக தகவல்களுடன் இத்திட்டப்பணி குறித்து விவாதிப்போம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6800586377015046298-2839598169217641317?l=letsplanttrees.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://letsplanttrees.blogspot.com/feeds/2839598169217641317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6800586377015046298&amp;postID=2839598169217641317' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6800586377015046298/posts/default/2839598169217641317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6800586377015046298/posts/default/2839598169217641317'/><link rel='alternate' type='text/html' href='http://letsplanttrees.blogspot.com/2009/03/50.html' title='சென்னை 50 - ஒரு அறிமுகம்'/><author><name>நாமக்கல் சிபி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_gH2fUV72V8M/SsYj70VWdwI/AAAAAAAAC4Q/V7liAP9YSOA/S220/NKLSHIBI.JPG'/></author><thr:total>11</thr:total></entry></feed>
